
சென்னை மெரினா கடற்கரையில் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்றுள்ளதா என ஆய்வு செய்ய கூட்டுக்குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தை சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்