
ஜனநாயக மரபுகளுக்கு எதிராக உளவுத் துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்