Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713292.jpgதாம்பரம் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதல்: 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பொறியியல் பட்டதாரிகள் உட்பட 5 பேர் நேற்று உயிரிழந்தனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாம்பரம் அருகே புதுபெருங்களத்தூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் கட்டுமானத்துக்கான இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த டிரெய்லர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...