Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713294.jpgசதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கோரி தமிழகத்தில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளிக்கக் கோரி வரும் 10, 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய உள்ளோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக செயல் வீரர்கள் கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசினார். அதைத் தொடர்ந்து பாட்டாசு உற்பத்தியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...