
தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது, உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்து சாமி பேசியதாவது:
சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை பாடிக்குப்பத்தில் ரூ.62.77 கோடியில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள், அயனாவரத்தில் ரூ.86.31 கோடியில் 216 குடியிருப்புகள், ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகரில் ரூ.40.60 கோடியில் 108 குடியிருப்புகள் கட்டப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்