Monday, September 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/14/large/715588.jpgதேசிய நெடுஞ்சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக சென்ற 100 வாகனங்களுக்கு அபராதம்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சிலர் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதாகவும், இதனால் விபத்துகள் நேரிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து துறை வடக்கு சரக இணை ஆணையர் உத்தரவின்பேரில், தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 9-ம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...