
தமிழகத்தில் புதிதாக துலுக்கர்பட்டி, வெம்பக்கோட்டை, பெரும்பாலை ஆகிய 3 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கலைமற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறை மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்து, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்