Sunday, September 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/13/large/715301.jpgஐபிஎஸ் பயிற்சி முடித்த 9 பேருக்கு பணியிட ஒதுக்கீடு

ஐபிஎஸ் பயிற்சி முடித்த 9 பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் முடித்த சந்தீஷ், சதுர்வேதி, அங்கிட் ஜெயின், சாய் பிரனீத், அபிஷேக் குப்தா, அருண் கபிலன், கவுதம் கோயல், ஸ்ரேயா குப்தா,அர்விந்த் ஆகிய 9 பேருக்கு முறையே, தூத்துக்குடி, நாங்குநேரி, விருத்தாசலம், திருத்தணி, திண்டிவனம், திண்டுக்கல், பெருந்துறை, உத்தமபாளையம், ஓசூர் ஆகிய இடங்களில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பணியிடம்ஒதுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...