
ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் விதிகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்