Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724215.jpgஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூரில் விதிகளை மீறி வாக்காளர் பட்டியலில் 5 ஆயிரம் வடமாநிலத்தினர் சேர்ப்பு: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், காட்டாங்கொளத்தூர் ஆகிய ஒன்றியங்களில் விதிகளை மீறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...