
குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம்கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கிய விவகாரத்தில், சென்னையில் கைது செய்யப்பட்ட தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தகன்டெய்னரில் 3 ஆயிரம் கிலோஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்