
கேபிள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வழங்க முடியாத இடங்களில், மக்களின் வசதிக்காக `பாரத் ஏர் ஃபைபர்' என்ற வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என் எல், பொதுமக்களுக்கு தரைவழி தொலைபேசி, மொபைல், பிராட் பேண்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்