
சென்னையில் கடந்த 15 நாட்களில் 97 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றிலும் தேவையற்ற பொருட்களை அகற்றுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்