Tuesday, October 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/20/large/728374.jpgநவீன முறையில் பரண் மேல் ஆடு வளர்ப்புத் தொழில்: அசத்தும் பி.டெக்., பட்டதாரி இளைஞர்

ராசிபுரத்தைச் சேர்ந்த பி.டெக்., பட்டதாரி இளைஞர் நவீன முறையில் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.அரவிந்த் (25) என்ற பி.டெக்., பட்டதாரி இளைஞர் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழிலை லாபகரமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...