
ராசிபுரத்தைச் சேர்ந்த பி.டெக்., பட்டதாரி இளைஞர் நவீன முறையில் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என புலம்பும் இளைஞர்களுக்கு மத்தியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பி.அரவிந்த் (25) என்ற பி.டெக்., பட்டதாரி இளைஞர் பரண்மேல் ஆடு வளர்ப்புத் தொழிலை லாபகரமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்