Tuesday, October 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/20/large/728400.jpgகட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்: ஜெ. பாதையில் மக்கள் மனங்களை வெல்வோம் என சூளுரை

பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா திடீரென கடிதம் எழுதியுள்ளார். "அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம். ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொன்விழாவை யொட்டி தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் தொடங்கியுள்ள சசிகலா, அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று திடீரென கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...