Thursday, November 18, 2021

https://ift.tt/3x1l9yR உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது: இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று (19-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றுவதற்காக அண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை நேற்று கொண்டு செல்லப்பட்டது.

காவல் தெய்வமான துர்க்கை யம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...