
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாநில அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில், இளம் பெண்கள் மற்றும் பெண் சிறார்கள் மீதான பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் தொடர்கின்றன.
18 வயதுக்கு குறைவான வயதுடைய சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டால் ‘போக்சோ’ சட்டப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்