
திமுக அரசின் நிர்வாகத்திறமையின்மையால் தான் சென்னை மழை வெள்ள பிரச்சினையை மக்கள் சந்தித்துள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டிள்ளார்.
சென்னை கொருக்குப்பேட்டை யில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உணவு வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்