
தமிழக எல்லைக்குள் விபத்துக்குள்ளாகும் வெளி மாநிலத்தவர், வெளி நாட்டினருக்கும் 48 மணி நேரம் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் `இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டதொடக்க விழா நேற்று நடைபெற் றது. ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்