
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 15-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 19 லட்சத்து 7 ஆயிரத்து 9 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்