Sunday, December 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/13/large/746490.jpgபெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மை பணி: 75 டன் கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்ற தூய்மைப் பணியில், 75 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப்படுத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...