
சென்னை மாநகராட்சி சார்பில் பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று நடைபெற்ற தூய்மைப் பணியில், 75 டன் கழிவுகள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சராசரியாக 5 ஆயிரம் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பையாக வகைப்படுத்தப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்