
தமிழகம் முழுவதும் 58,463 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,750 கோடி கடன் வழங்கும் நிகழ்வை திருத்தணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது, ‘தேர்தல் வாக்குறுதிகள் எதையும் விட்டுவிட மாட்டோம். நிச்சயம் நிறைவேற்றுவோம். பெண்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்’ என முதல்வர் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்