
சென்னை: முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவரை முகக்கவசம் அணிய சொன்ன காவலரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தாக்கியதோடு, படம் பிடித்த காவலரின் செல்போனையும் உடைத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்