Wednesday, February 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/17/large/768409.jpgநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று ஓய்கிறது; வார்டுகளில் இருந்து வெளியாட்கள் வெளியேற உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு அந்தந்த வார்டுகளில் இருந்து வாக்காளர் அல்லாத வெளியாட்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...