
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டுக் கான விருது வழங்கினார்.
சிவகங்கையில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பில் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ.1.5 லட்சத்துக்கு 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்