
சென்னை: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இதில், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சிம்ஸ் மருத்துவமனை சமூக மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள் துறை தலைவர் டாக்டர் பெ.குகானந்தம், டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா உதவி மேலாளர் டாக்டர் ஜோட்ஸ்னா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் அவர்கள் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்