Wednesday, May 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/05/large/795852.jpgதாம்பரத்தை இரண்டாக பிரித்து பல்லாவரத்தில் மின்கோட்டம் விரைவில் உருவாக்கப்படும்: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: தாம்பரம் மின் கோட்டம் பெரியதாக இருப்பதால், அதை இரண்டாக பிரித்து பல்லாவரம் மின்கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்விநேரத்தில், பல்லாவரம் உறுப்பினர் இ.கருணாநிதி பேசும்போது,“அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...