
சென்னை: தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கடந்த மாதம் 30-ம் தேதி இலங்கை சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து, இலங்கை பயணம் குறித்து அண்ணாமலை கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்