Tuesday, May 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/18/large/801408.jpgமனிதாபிமான அடிப்படையில் தமிழகம் உதவி: நிவாரண பொருட்கள் கப்பலில் இன்று இலங்கை செல்கிறது

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், இதர உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கப்பலை கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...