
சென்னை: திமுகவின் வெற்றி, ஆட்சியின் சாதனைகளை பேரணியாக சென்றுகருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு அவரது நினைவு நாளில் அமைய உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் நேற்று எழுதியகடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்