Monday, September 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/13/large/865817.jpgபொரியல் பாக்கெட்டில் எலியின் தலை? - ஆரணி ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

ஆரணி: ஆரணியில் பீட்ரூட் பொரியல் பாக்கெட்டில் எலி தலை இருந்ததாக புகாருக்கு உள்ளான ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல சைவ ஹோட்டலில், காந்தி நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி முரளி என்பவர் நேற்று முன்தினம் 35 பார்சல் சாப்பாடு வாங்கிச்சென்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...