
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில், கொளத்தூர்-வில்லிவாக்கம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 6 மாதத்தில் ஒப்பந்தம் வழங்கமெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின்கீழ், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிமீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெறுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்