
வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பாஜக சார்பில் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் தலை மையில் 200-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி காவல் துறையினர் தடுப்புகளை மீறி மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்