Monday, December 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/06/large/910728.jpgஇஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான்: வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

கோவை: இஸ்லாமியர்களை பயங்கரவாதி களாக சித்தரிப்பது திமுக ஆட்சியில்தான் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜகவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இதை நாங்கள் சொல்வதைவிட, திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகனே கூறுகிறார் என்றால், அந்த அளவுக்கு மக்களின் மனங்களில் தாமரை இடம்பிடித்துள்ளது. சிறுபான்மையினரிடையே நற்பெயரை பாஜக பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...