Friday, December 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/17/large/915621.jpgதிருப்பூர், ஓசூர் உட்பட 10 இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி ஒப்புதல்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் என 10 இடங்களில்புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.115.37 கோடிநிதிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கிஅரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மானிய கோரிக்கையின்போது, குறிப்பிட்ட சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அறிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...