
சென்னை: திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் என 10 இடங்களில்புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.115.37 கோடிநிதிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கிஅரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மானிய கோரிக்கையின்போது, குறிப்பிட்ட சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அறிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்