Saturday, January 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/08/large/926377.jpgஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பேரவை கூட்டத் தொடர் நாளை தொடக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நாளை (ஜன. 9) தொடங்குகிறது.

நடப்பு ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் ஆளுநர், சுமார் 9.50 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகை தருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...