Friday, March 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/04/large/955133.jpgவடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை - இந்தியில் பேசி கிருஷ்ணகிரி எஸ்பி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு வீடியோக்களை யாரேனும் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தி மொழியில் பேசி வீடியோ வெளியிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரவி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் இந்தியில் பேசி, தனது சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று (3-ம் தேதி) இரவு பதிவிட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...