Friday, March 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/04/large/955084.jpgதிருப்பூரில் தாக்கப்படுவதாக பரவும் தகவலால் பீதி - வதந்தி, வருவாய் இழப்பால் சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாய குடும்பங்களை சேர்ந்த பலர் தங்களது உழைப்பை நம்பி திருப்பூருக்கு படையெடுத்தனர். ’வேலைக்கு ஆட்கள் தேவை’ எனும் பதாகைகள் வீதிதோறும் பெருக்கெடுக்க, தொழிலாளர்கள் தேவை அதிகரிக்கத் தொடங்கியது.

2005-ம் ஆண்டுக்கு பிறகு வடமாநிலத் தொழிலாளர்கள் வரத் தொடங்கினர். 2010-ம் ஆண்டுக்கு பிறகு, அதிக அளவில் வரத் தொடங்கினர். காஷ்மீரை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு தொழிலாளர்களாக தங்கள் வாழ்வை தொடர்கின்றனர். திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்களும், சுமார் 5 முதல் 6 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களும் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...