Tuesday, May 30, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/31/large/999212.jpgகரூரில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை - அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

கரூர்: கரூரில் 5-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நேற்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் மே 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...