
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சாலையைக் கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பை அப்பகுதி மக்கள் ஆச்சரியம் மேலிட பார்த்தனர்.
பென்னாகரம் வட்டத்தில் கரியம்பட்டி-முதுகம்பட்டி இடையே புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று (ஜூலை 10) சாலைப் பணியாளர்கள் நாய்க்கனேரி பகுதியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்