Monday, July 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/10/large/1044951.jpgதரமபர | சலயக கடநத வளள நற பமப - ஆசசரயததடன வடகக பரதத மககள

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சாலையைக் கடந்து சென்ற வெள்ளை நிற பாம்பை அப்பகுதி மக்கள் ஆச்சரியம் மேலிட பார்த்தனர்.

பென்னாகரம் வட்டத்தில் கரியம்பட்டி-முதுகம்பட்டி இடையே புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று (ஜூலை 10) சாலைப் பணியாளர்கள் நாய்க்கனேரி பகுதியில் சாலைப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...